×

ரவுடி லிங்கம் கொலை வழக்கில் 27 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது

சென்னை: ரவுடி லிங்கம் கொலை வழக்கில் 27 ஆண்டு தலைமறைவாக இருந்த தமிழ் செல்வம்(54) என்பவர் கைது செய்யபட்டுள்ளார். 1996-ம் ஆண்டும் ரவுடி லிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழ் செல்வத்தை சென்னையில் வைத்து தனிப்படை போலிசார் கைது செய்தனர்.

The post ரவுடி லிங்கம் கொலை வழக்கில் 27 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Rawudi ,Lingam ,Chennai ,Selvam ,Rawudi Lingam ,Dinakaran ,
× RELATED கோயம்பேட்டில் கத்தியை காட்டி போதை...